×

ஆயுதபூஜையை முன்னிட்டு பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு

சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13ம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, சேத்பட்டு, போளூர் செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Transport Department ,Armed Forces Day , aayudha poojai Festival, Department of Transport
× RELATED தேர்தலில் வாக்களிப்பதற்காக 2...