×

ஆந்திராவுக்கு 2 லாரிகளில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.: 2 பேர் கைது

திருவள்ளூர்: ஆந்திராவுக்கு 2 லாரிகளில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பொன்னேரியில் பறிமுதல் செய்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசியை கடத்திய சுந்தரபாண்டி, முனுசாமி கைது செய்யப்பட்டு ரூ.74,000 பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Anthra , Seizure of 3 tonnes of ration rice smuggled in 2 lorries to Andhra Pradesh: 2 arrested
× RELATED பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில்...