புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை மாநில அரசு ரத்து செய்தது. பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டு உத்தரவிட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை செய்து புதிய அறிவிப்பாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.