×

உ.பி.யின் லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் அக்டோபர் 11ல் முழு அடைப்பு

லக்னோ: உ.பி.யின் லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மராட்டியத்தில் அக்டோபர் 11ல் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடைபெறும் என்று ஜெயந்த் பட்டீல் கூறியுள்ளார். லக்கிம்பூர் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மராட்டியத்தில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : U. RB ,Marathia ,Luckimpur Kerri , Lakhimpur
× RELATED கையில் தாமரை சின்னத்துடன் சென்னை...