×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tags : Rural Local Elections ,Tamil Nadu , Voting
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...