×

வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிப்பதாக அறிவிப்பு

வாஷிங்டன்: 2021ம் ஆண்டுக்கான வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிக்காக 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்காவின் டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Department of Chemistry, Nobel Prize, Announcement
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்