×

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, கைதான 5 பேருக்கும் பயங்கரவாத இயக்ககங்களுடன் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jammu and ,Kashmir , Jammu and Kashmir, arrested
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...