தமிழகம் நெல்லை மாவட்டத்தில் மேலபுத்தநேரி வாக்குச்சாவடி அருகே வெளிமாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Oct 06, 2021 அயல் மாவட்டம் மாபூட்டானேரி வாக்கு கான்ஃபெஸ்டேஷன் நெல்லா மாவட்டம் நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலபுத்தநேரி வாக்குச்சாவடி அருகே வெளிமாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் வாக்குசேகரிப்பதாக வந்த புகாரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
ஓடிபி விவகாரத்தால் கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் அடித்து கொலை மனைவி, குழந்தைகள் கதறல்: கார் டிரைவர் கைது
தோகைமலை பகுதிகளில் விட்டு விட்டு மழை வயல்களில் முளைத்துள்ள தீவனபுற்கள்-கூட்டமாக மேயும் செம்மறி ஆடுகள்