×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Kansipura ,Sakhapatu ,Thiruvallur , Chance of heavy rain in Kanchipuram, Chengalpattu and Tiruvallur for the next 3 hours
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...