×

மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை, நாளை மறுநாள் தடை

விருதுநகர்: மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல நாளை, நாளை மறுநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாள் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை, வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sathuragiri temple ,Mahalaya ,New Moon , It is forbidden to go to the Sathuragiri temple tomorrow or the day after tomorrow due to the Mahalaya New Moon
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்