சென்னை: நீலகிரியில் தேடப்பட்டு வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தல் தெரிவித்துள்ளது. ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கக்கூடும்; எனவே சுட்டுக்கொல்ல வேண்டாம் என தலைமை நீதிபதி வலியுறுத்தல் தெரிவித்துள்ளது.
Tags : Nilgiris ,Chennai High Court , Do not kill the tiger wanted in the Nilgiris: Chennai High Court insists