×

கடலூர் அருகே மீன்பிடித்து கரைதிரும்பிய மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: சாமியார்பேட்டையில் மீன்பிடித்து கரைதிரும்பிய மீனவர்களை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீன்களை எடுக்கும் பணியில் இருந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் ராமலிங்கம் காளியப்பன் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : Cadalur , One person was killed when lightning struck a group of fishermen near Cuddalore
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை