×

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ளிபுத்தூரில் மின்சாரம் தாக்கி ஜெயபிரகாஷ், அஷ்வினி தம்பதி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vallur district ,Tiruvalam , The couple was electrocuted near Tiruvalam in Vellore district
× RELATED வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ...