×

பெரியகுளம் அருகே அரசு நிலத்துக்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் 4 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அரசு நிலத்துக்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 ஏக்கர் அரசு நிலத்துக்கு தன் மனைவி பெயரில் பட்டா பெற்றதில் சர்வேயர் சக்திவேல் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : 4 governors suspended over lease of government land near Periyakulam
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்