×

ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கெலமங்கலம் அடுத்த வரகானப்பள்ளி கிராமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைதாகியுள்ளார். 


Tags : Oshur , Man arrested for raping 15-year-old girl near Hosur
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...