×

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu ,Larusami , Law and order is better in Tamil Nadu: Minister I. Periyasamy
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...