×

புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம்.: அமைச்சர் நாசர் அறிவுரை

சென்னை: பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Nassar , Do not be fooled into trusting intermediaries for new appointments: Minister Nasser's advice
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...