×

உ.பி - போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ45 லட்சம் நிவாரணம் என அறிவிப்பு

லக்னோ: உ.பி. லக்கிம்பூரில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.45 லட்சம் நிவாரணம், அரசு வேலை மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : UP: Rs 45 lakh relief announced for the families of those killed in police firing
× RELATED ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா...