இந்தியா ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Oct 04, 2021 ஆர்யன் கான் அஸ்ஹர் மும்பை மும்பை: மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் கைதான ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அக்டோபர் 11 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்