×

யாரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்?.. உச்சநீதிமன்றம்

டெல்லி: 3 வேளாண் சட்டமும் இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் யாரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறீர்கள்? என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தில் சட்டங்கள் தொடர்பாக வழக்கு இருக்கும் போது எதற்காக போராட அனுமதிக்க வேண்டும். எதற்காக யாரை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Supreme Court , Against whom do the peasants struggle? .. Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...