×

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி என கூறி வழக்கு தொடரப்பட்டது.


Tags : Novachcheri Local Electoral , Pondicherry should stop receiving nominations for local body elections: ICC order
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி