×

கிருஷ்ணகிரியில் இரவு காவலில் இருந்த விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கெப்ரே தொட்டியில் இரவு காவலில் இருந்த விவசாயி சிவமாதேவா என்பவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். புலியை தொடர்ந்து யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kṛṣṇakri , Krishnagiri, farmer, elephant
× RELATED சேலம், கிருஷ்ணகிரியில் 4 அணைகள் நிரம்பின