×

எல்லை பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு!: இந்திய ராணுவ தளபதி நரவானே தகவல்..!!

டெல்லி: எல்லை பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தருவதாக இந்திய ராணுவ தளபதி நரவானே தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதிகள் ஊடுருவ ஆதரவளிக்க கூடாதென பாகிஸ்தான் ராணுவத்திடம் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். கிழக்கு லடாக்கில் எல்லை பாதுகாப்பு பணியில் கே - 9 வஜ்ரா பீரங்கி படைப்பிரிவு ஈடுபடுத்தப்படும் என்றும் நரவானே தெரிவித்திருக்கிறார்.

Tags : Indian Army ,Commander ,HORWAN , Terrorists, Pakistan Army, Army Commander Narawane
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...