சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளுக்கு ராமதாஸ் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனுத்தாக்கல் அளித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.