×

லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலை அளிக்கிறது!: ராணுவ தளபதி நரவானே பேச்சு

லடாக்: லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். சீன படைகளின் நகர்வு கண்காணிக்கப்படுகிறது; பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. அக்டோபர் 2வது வாரத்தில் நடக்கும் 13வது சுற்று பேச்சில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Tags : China ,Ladak , Ladakh, Chinese Army, Army Commander Naravane
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...