×

திருவள்ளூரில் உள்ள ஆக்சிஸ் வங்கி இயந்திரத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை: 4 பேர் கைது

திருவள்ளூர்: ஏளாவூர் சோதனை சாவடி ஏ.டி.எம்., அரக்கோணம் ஏ.டி.எம்.களில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆக்சிஸ் வங்கி இயந்திரத்தில் ரூ.4 லட்சம் கொள்ளையடித்த ஹரியானா கும்பல் சிக்கியது. கைதான 4 கொள்ளையர்களிடம் இருந்து லாரி, கேஸ் வெல்டிங் மெஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Axis Bank Machine ,Thiruvallur , Rs 4 lakh robbery at Axis Bank machine in Tiruvallur: 4 arrested
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்