×

ஆரணி டவுன் பகுதியில் கடைகளில் பணியாற்றிய 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருவண்ணாமலை: ஆரணி டவுன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கடைகளில் பணியாற்றிய 10 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 10 குழந்தை தொழிலாளர்களும் திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Anti Town , Rescue of 10 child laborers working in shops in Arani Town area
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...