×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 2,423 கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 2,423 கௌரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் ஷிப்டில் பணியாற்ற 2,423 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிக அடிப்படையில் நடப்பு கல்வியாண்டுக்கு மட்டும் கல்லூரிகள் நியமித்துக்கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags : Government , Permission to hire an additional 2,423 Honorary Lecturers in Government Arts and Science Colleges
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...