×

புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களை திறக்க கோருவது பற்றி பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களை திறக்க கோருவது பற்றி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தலைமைச் செயலாளர், அறநிலையத்துறை ஆணையர் 2 வாரத்தில் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஆகமவிதிகளின்படி அனைத்து பூஜைகளும் கோயில்களின் உள்ளே நடைபெற்று வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏகாதசி வருவதால் கோயில்களை திரை வேண்டும் என மனுதாரர் லோகைசாமி தெரிவித்திருந்தார்.


Tags : Icord ,Purattasi , Protestant Saturday, Temple, Icord Branch
× RELATED வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டியில் அய்யனார் கோயில் உற்சவ திருவிழா