×

வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமாராக்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு உறுதி


சென்னை : வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமாராக்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசு உத்தரவாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


Tags : TN Government , வாக்குச்சாவடி,தேர்தல் ஆணையம்,உள்ளாட்சித் தேர்தல்
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது