×

விழுப்புரம் அருகே ஊராட்சி மன்ற பெண் வேட்பாளரிடம் செயின் பறிப்பு!: மர்மநபர்கள் கைவரிசை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே ஊராட்சி மன்ற பெண் வேட்பாளரிடம் தாலிச் செயின் பறிக்கப்பட்டது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெரிய நந்திவாடி கிராமத்தை சேர்ந்த முல்லைக்கொடியிடம் (30) செயின் பறிப்பு நடந்துள்ளது. 5 சவரன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Chain ,Villupuram , Villupuram, Panchayat Council Female Candidate, Chain Flush
× RELATED நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள்!