×

மதுக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.28,000 பறிமுதல்

திருச்செந்தூர்: மதுக்கடையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.28,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்றது.

Tags : Langsa ,Bartenders , tasmac
× RELATED விசாரணைக்கு எப்போது வர முடியும் என்று...