×

ரூ.40,000 கோடி நிதியுதவி தேவை - பி.எஸ்.என்.எல் கோரிக்கை

டெல்லி: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ.40,000 கோடி நிதியுதவியை மத்திய அரசிடம் கோரியுள்ளது. 2019ல் அறிவிக்கப்பட்ட ரூ.69,000 கோடி நிவாரண தொகுப்புகளுக்கு அப்பாற்பட்டு உதவி அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : BSNL , BSNL
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...