×

பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை மனுவில் நிலை குறித்து தகவல் கோரி ஆர்.டி.ஐ.யின் கீழ் அனுப்பிய மனுவை பரிசீலிக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மாநில தகவல் ஆணையம் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : ICC ,State Information Commission ,Perarivalan , State Information Commission ordered to respond to Perarivalan's mercy petition
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...