×

ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை: ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்ட போலி ஆவணம் பெற்று ரூ.13 கோடி கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில் கோவை சிபிஐ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


Tags : Canara Bank , Former Canara Bank manager jailed for 3 years for embezzling Rs 13 crore
× RELATED பெண்களுக்கு செயற்கை நகை தயாரிப்பு...