×

நாட்றம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே 10-ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் சிக்கியுள்ளார். புதுப்பேட்டை ராஜவீதி பகுதியில் போலி மருத்துவம் பார்த்த ஜெயராமன் என்பவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


Tags : Natrampalli , A fake doctor who was studying after 10th class was arrested near Natrampalli
× RELATED நாட்றம்பள்ளியில் தேசிய...