×

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,367 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,23,697 பேர் குணமடைந்த நிலையில் 828 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Tags : Novachcheri , Pondicherry, Corona
× RELATED “மை மெடிக்கல் ஷாப்”ஆன்லைன் மருந்தகம்,...