×

புதுச்சேரியில் ஆசிரியை வீட்டில் 150 சவரன் திருட்டுப்போன வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 150 சவரன் திருட்டுப்போன வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்று ஆசிரியர் ஷகிலா குடுமபத்தினர் டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளனர்.


Tags : CPCID , The case of the theft of 150 razors from the house of a teacher in Pondicherry has been transferred to the CPCIT
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...