×

திருவள்ளூர் அடுத்த பூண்டியில் மாதா சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பூண்டியில் மாதா சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். மாதா சிலையை தாக்கி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mata ,Poondi ,Tiruvallur , Mysterious persons cut off the head of the statue of Mata at Poondi next to Tiruvallur
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்