×

போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு தரும் சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை சார் பதிவாளருக்கு தரும் சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்கிய நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்டம் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களின் மோசடி பதிவுகளை குறைக்க, அசையா சொத்துக்களின் பதிவில் மோசடியை தடுக்க புது சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags : The Governor , Sir Registrar, Amendment, Governor, Approval
× RELATED வீராங்கனை அவனி புதிய வரலாற்றை எழுதியுள்ளார்: ஆளுநர் பாராட்டு