×

திருவாரூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா

திருவாரூர்: கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 1 ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதால் பள்ளிக்கு அக்.3 வரை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Government Women ,Secondary ,School ,Tiruwarur , Corona for 4 students and 1 teacher at Government Girls Higher Secondary School near Thiruvarur
× RELATED இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி