×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கை அக்டோபர் 6க்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் கைதான 9 பேரை காணொலி மூலம் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது.

Tags : Pollachi, case
× RELATED மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து...