×

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் 2 பேருக்கு மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் சேத்தியாத்தோப்பு அருகே சிறுமியை கூட்டு பாலியல் செய்ததாக குணசேகரன், ஜெய்சங்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிந்துள்ள இருவரும் இயற்கையாக மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Cadalur , Court
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை