×

பட்டாசு உற்பத்தியில் சிபிஐ-யின் முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளது.: உச்சநீதிமன்றம்

டெல்லி: பட்டாசு உற்பத்தியில் சிபிஐ-யின் முதற்கட்ட ஆய்வறிக்கை மோசமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தனியார் நிறுவன பட்டாசுகளில் கூடுதல் பேரியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


Tags : CBI ,Supreme Court , CBI's preliminary study on firecracker production is bad .: Supreme Court
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...