சென்னை: வக்பு வாரிய சொத்துகள் பொதுச்சொத்துக்கள் என்பதால் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்திரப் பதிவுத்துறை தலைவருக்கு பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை கடிதம் எழுதியுள்ளது. தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தாலும் கூட வக்பு வாரிய சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.