விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார். ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.