×

காவிரி பிரச்சனை அரசியல் பிரச்சனையாக்கப்பட்டுள்ளது: கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

பெங்களூரு: காவிரி பிரச்சனை என்பது அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டியளித்துள்ளார். சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றனர் என்று ஈஸ்வரப்பா பேட்டியளித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பிரச்சனையே இல்லை. இரு மாநிலமும் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்.

Tags : Caviar ,Minister of Karnataka ,Iswarpa , Easwarappa
× RELATED மார்ச் 21-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூடுகிறது