×

மதுரவாயல்- துறைமுகம் இடையிலான மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது

சென்னை: மதுரவாயல்- துறைமுகம் இடையிலான மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. ரூ.18000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மேம்பால திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது.


Tags : Madurawal ,harbor , The overhaul work between Maduravayal-Port resumed after 10 years
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...