டெல்லி: தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்ண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே கட்டுமான பணிக்கு சான்றிதழ் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. சில நிறுவனங்கள் உரிய விதிகளை கடைபிடிக்காததால் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.