×

விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Central Government ,Virudhunagar ,Kallakurichi ,Udagai , Medical student admission
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...